பொதக்குடியில் நிகழ்ந்த மரண அறிவிப்புகள்
பொதக்குடி கரீமியா தெரிவில் (676) வசித்து வந்த K M அபுதுள் ஹலீம் அவர்களின் மனைவியும் K A முகம்மது பாரூக், முஹம்மது யூசுப் ,நம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது சாதிக் ஆகியோரின் தாயாருமான செல்லத்தை என்ற ஆரிபா பீவி இன்று காலை வபாத் ஆகிவிட்டார்கள்..அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்....அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வுக்காக இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோமாக!
பொதக்குடி அஹமதிய தெருவில் வசித்து வந்த மர்ஹும் ABA அப்துல் ஹமீது அவர்களின் மகன் ABM அப்துஸ் சமது (அப்போலோ) அவர்கள் 23-04-2012 அன்று வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அன்று காலை 10:30 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது ..இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்,அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக!
பொதக்குடி B பஜார் மெயின் ரோட்டில் வசித்து வந்த K.M முஹம்மது அலி அவர்களின் மகளும், N.K முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மனைவியுமாகிய K.M தாஜுன்னிசா அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 21-04-2012 அன்று காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி, வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்
பொதக்குடி பதுரியா தெருவில் வசித்து வரும்....கே பி ரஹ்மத்துல்லாஹ் ( ஆயிஷா பள்ளி துணைத் தலைவர்) அவர்களின் மகனார் இர்ஃபான் (கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் ) அல்லாஹ்வின் நாட்டப்படி ( 28-02-2012 ) செவ்வாய் கிழமை மதியம் "வஃபாத்" ஆகி விட்டார் அன்னாரின் ஜனாஸா புதன்கிழமை (29-02-2012) அன்று காலை 10 மணியளவில் நபிவழி முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்,நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்!
பொதக்குடி நூரியா பஜார் மெயின் ரோட்டில் வசித்து வரும் k A K கமால்தீன் அவர்களின் மகனும் சர்புதீன் ,ஹாஜ பகுருதீன்,ஜியாவுதீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய k A ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்,அன்னாரின் ஜனாஸா நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன், அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
பொதக்குடி ஷரீப் தெருவில் வசித்து வந்த T முஹம்மது யாசீன் அவர்களின் மகனும்,TM ஹாஜா மைதீன், TM முஹம்மது இஸ்மாயில் ஆக்யோர்களின் சகோதரருமாகிய TM முஹம்மது ஆரிப் அவர்கள் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10:30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன், அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
மரண அறிவிப்பு
பொதக்குடி ஜலால் தெருவில் வசித்து வந்த (கருப்பு,கட்டை)மஜீத் அவர்களின் மனைவி 08-01-2012 ஞாயிற்றுக் கிழமை காலை வபாத் ஆகி விட்டார்கள்,அன்னாரின் ஜனாஸா அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது! (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்) அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக!
பொதக்குடி மேலத்தெருவில் வசித்து வந்த சின்னவாப்பு வீடு ஒலிம்பிக் SM அன்வர்தீன் அவர்களின் மனைவி ,SA தாஜுன்னிசா அவர்கள் இன்று07-01-2012 காலை வபாத் ஆகிவிட்டார்கள்! அன்னாரின் ஜனாஸா இன்று 07-01-2012 மாலை 5:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது (இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன், அன்னாரின் கப்ரு,மற்றும் மறுமை வாழ்வு நலமாக அமைய துஆ செய்வோமாக!
பொதக்குடி மெயின் ரோடு A பஜாரில் வசித்து வந்த அபூபக்கர் மனைவி (சங்கு வீடு) ஜியாவுதீன்,சலாஹுதீன் ஹாஜி முஹம்மது, மறைக்கான் ஆகியோர்கள் தாயார் இன்று காலை வஃபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது .(இன்னாலில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
புதுத்தெருவில் வசித்து வந்த மர்ஹும் MPN ஷேக் அப்துல் காதர் மகனும்,MPNS நைனா முஹம்மது வின் அண்ணனும்,SS முஹம்மது சுலைமான் அவர்களின் தந்தையுமாகிய (சேப்பை வீடு) MPNS சுல்தான் சலாஹுத்தீன் அவர்கள் இன்று அதிகாலை வபாத் ஆகிவிட்டார்கள் . அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:00 மணியளவில் பெரிய பள்ளி யில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன், (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம்.) அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வை அல்லாஹ் இலேசாக்கி வைப்பானாக!
பொதக்குடி புத்துதெருவில் வசித்து வந்த தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் கா அ ஷுஜாவுத்தீன் அவர்கள் இன்று (17-10-2011)வபாத் ஆகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
முஹம்மது அலி தெருவில் வசித்து வரும்,நாட்டக்கார் நஜ்புத்தீன் அவர்களின் தாயாரும்,அப்துல்லாஹ் என்பவரின் மனைவியுமான,"மரியம் பீவி"அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா நாளை (23-08-2011) காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்,(இன்னா லில்லாஹி, வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்,அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!)
பொதக்குடி வடக்குத் தெருவில் வசித்து வந்த K.P.அன்வர்தீன் (கீனா,பானா) அவர்கள் இன்று காலை வபாத் ஆகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!)
காயிதே மில்லத் தெருவில் வசித்து வந்த சகோ s. அப்துல் மஜீது (டைலர்) அவர்கள் இன்று அதிகாலை வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று 28-07-2011மதியம் 1:15 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!
459 சதாம் ஹுசைன் தெருவில் வசித்து வரும் y.ஜக்பர்தீன்,y. ஹாஜி முஹம்மது ஆகியோரின் தந்தை A. முஹம்மது யுசுப்தீன் அவர்கள் இன்று 29-07-2011காலை வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:15 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
A பஜார் மெயின் ரோட்டில் வசித்து வரும் A.சர்வத்கான் அவர்களின் தந்தையும்,சாகுல் ஹமீது அவர்களின் மாமனாருமாகிய ,டீ கடை ஹாஜா மைதீன் அவர்கள் இன்று காலை வபாத் ஆகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின்பு பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். மேற்கண்டவர்களின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!
ஜின்னா தெருவில் வசித்து வரும் புரோக்கர் காந்தி அவர்களின் தாயார் ஹபீபம்மாள் இன்று (29-03-2011) இரவு வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை 930-03-2011) காலை 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்!(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ! (அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக! )
நூரியா தெருவில் வசித்து வரும்( ஷாலி) பஷீர் அவர்களின் தாயார் பாத்திமா பீவி அவர்கள் 19-02-2011 அன்று காலை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
ஜாகிர் ஹுசைன் தெருவில் வசித்து வரும் தா,மு .முஹம்மது கான் அவர்களின் மனைவியும்,புர்ஹானுத்தீன் அவர்களின் தாயாரும்,கு.மி.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமான ஜைனப் நாச்சியா செல்லம்மா அவர்கள் 17-02-2011 அன்று வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா அன்று லுஹர் தொழுகைக்குப் பின்பு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!) அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
கதவு எண் 507 ஜலால் தெருவில் வசித்து வரும் M அப்துல் காதர் அவர்களின் அண்ணனும்,அஹ்மத் இப்ராஹீம் அவர்களின் தந்தையும், SS நஜ்புத்தீன் அவர்களின் மாமனாருமாகிய M முஹம்மது ஜஹ்பர் அவர்கள் இன்று 02-01-2011 மதியம் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று இரவு 8:15 மணியளவில் (இஷா தொழுகைக்குப்பின் )பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் கப்ர் மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!
வீட்டு நம்பர் 248 அப்துல்லாஹ் தெருவில் வசித்து வரும்( பாத்திமா பள்ளி எதிரில்) அப்பா ராவுத்தர் அ.அப்துல் கரீம் மகள் தவ்பீகா ரிபாயா பர்வின் (பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தவர் ) நேற்று 23-1-2011 வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று(24-1-2011 ) மதியம் லுஹர் தொழுகைக்குப்பின் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்(அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வு நலமாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக! )
நூரியா தெருவில் வசித்து வரும்( ஷாலி) பஷீர் அவர்களின் தாயார் பாத்திமா பீவி அவர்கள் 19-02-2011 அன்று காலை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
ஜாகிர் ஹுசைன் தெருவில் வசித்து வரும் தா,மு .முஹம்மது கான் அவர்களின் மனைவியும்,புர்ஹானுத்தீன் அவர்களின் தாயாரும்,கு.மி.அப்துல் ஜப்பார் அவர்களின் மகளுமான ஜைனப் நாச்சியா செல்லம்மா அவர்கள் 17-02-2011 அன்று வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா அன்று லுஹர் தொழுகைக்குப் பின்பு பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!) அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோமாக!
கதவு எண் 507 ஜலால் தெருவில் வசித்து வரும் M அப்துல் காதர் அவர்களின் அண்ணனும்,அஹ்மத் இப்ராஹீம் அவர்களின் தந்தையும், SS நஜ்புத்தீன் அவர்களின் மாமனாருமாகிய M முஹம்மது ஜஹ்பர் அவர்கள் இன்று 02-01-2011 மதியம் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று இரவு 8:15 மணியளவில் (இஷா தொழுகைக்குப்பின் )பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் கப்ர் மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!
வீட்டு நம்பர் 248 அப்துல்லாஹ் தெருவில் வசித்து வரும்( பாத்திமா பள்ளி எதிரில்) அப்பா ராவுத்தர் அ.அப்துல் கரீம் மகள் தவ்பீகா ரிபாயா பர்வின் (பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தவர் ) நேற்று 23-1-2011 வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று(24-1-2011 ) மதியம் லுஹர் தொழுகைக்குப்பின் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும் .இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்(அன்னாரின் கப்ர்,மற்றும் மறுமை வாழ்வு நலமாக அமைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக! )
- 30-12-2010 அன்று 359 கீழத்தெருவில் வசித்து வந்த மர்ஹும் நாகூரார் NA அப்துல் கரீம் அன்னாரின் அண்ணனும் NE ஜகபர்தீன் அவர்களின் தந்தையுமாகிய NA முஹம்மத் இப்ராஹீம் அவர்கள் மேற்கண்ட தேதியன்று வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
- 1-1-2011 அன்று கரீமியா தெருவில் வசித்து வரும் காட்டம் ஹாஜா அவர்களின் தாயார் சுபைதா பீவிஅவர்கள் மேற்கண்ட தேதியில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 2-1-2011 அன்று பகலில் நல்லடக்கம் செய்யப்பட்டது!
- 8-1-2011 அன்று சேகரை நாடார் தெருவில் வசித்து வரும் முன்னால் போஸ்ட்மேன் மர்ஹும் அல்லாபிட்ச்சை அவர்களின் தங்கையும் , முஹம்மத் யூசுப் ,சர்புத்தீன் ஆகியோரின் மாமியும், டீ கடை P காதர் ஹுசைன் அவர்களின் தாயாரும் K குத்புத்தீன் அவர்களின் அத்தம்மாவுமாகிய ஹபீபு அம்மாள் அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று(8-1-2011 ) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்! (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் .அல்லாஹ்வின் பக்கமே திரும்ப மீளக்கூடியவர்களாக உள்ளோம்! )
அஹமதியா தெருவில் வசித்து வந்த மர்ஹும் P.P.M. நூர் முஹம்மத் அவர்களின் மகளும், ( ம இ) முஹம்மத் சின்னத்தம்பி அவர்களின் மனைவியுமான P.P.M.நஜிமா நாட்சியா அவர்கள் 06-12-2010 அன்று வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5:00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். ( நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், அல்லாஹ்வின் பக்கமே திரும்ப செல்லக்கூடியவர்கள். )
349,கீழத்தெருவில் வசிக்கும் S.A.பக்கீர் முஹம்மது அவர்களின் மகனும், S.A.B கொத்துபுல் ஹிந்த்,ஜமால் மைதீன். ரசீதுத்தீன் ஆகியோர்களின் அண்ணனும், ஷாநவாஸ்கான்,நிலாமுதீன்,ஆரிப் ஆகியோரின் தந்தையுமாகிய S.A.B பாட்சா மைதீன் அவர்கள் 30.10.2010 அன்று வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 31.10.2010 அன்று காலை 11:00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செயப்பட்டது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.( நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப செல்லக்கூடியவர்கள்) .
பொதக்குடி பதுரியா தெருவில் வசிக்கும் கோம்பக்கடா முஹம்மத் மைதீன் அவர்களின் மனைவியும்,சாகுல் ஹமீத்,ஷேக் தாவூத்,முஹம்மத் ரபீக் ஆகியோரின் தாயாருமான, நம் ஜமாஅத்தைச் சேர்ந்த நூர்முஹம்மது அவர்களுடைய மாமியாருமான மைமூன் ஷரீபா அவர்கள் 22-10-2010 அன்று காலை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5:00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
சவுதிஅரேபியா ரியாத்தில் வசித்து வரும் P.A.ஹாஜா மைதீன் (பொதக்குடி பதுரியா தெரு) அவர்களின் தாயார் 09-09-2010 வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா அன்று இரவு 11.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காயிதே மில்லத் தெருவில் 369 ஆம் வீட்டில் வசித்து வந்த முஹம்மத் சாலி அவர்களின் மருமகனும், குலாம் மைதீன் அலி, ரஜப்தீன் ஆகியோரின் தந்தையுமான S.M.G ஹைதர் அலி அவர்கள் 06-08-2010 அன்று மாலை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 07-08-2010 அன்று காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹாய் ராஜிவூன்.
அன்னாரின் கப்ர் வாழ்வுக்காகவும், மறுமை வாழ்வுக்காகவும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோமாக!
வடக்குத் தெருவில் வசித்து வரும் வாஹிது பதுருத்தீன் அவர்களின் மாமனாரும், நூருத்தீன் அவர்களின் தகப்பனாருமான முஹம்மத் சுக்கூர் அவர்கள் 03-08-2010 அன்று மாலை 7:00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 04-08-2010 காலை 10:00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் கப்ரு வாழ்வு மற்றும் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோமாக!
சத்தார் தெருவில் வசித்து வந்த மர்ஹும் கருத்தப்பா அவர்களின் தம்பியும் ஜெஹபர் சாதிக் (சேட் ) அவர்களின் தந்தையுமான அப்துல் ரஜாக்அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா தொழுகை (31-07-2010 ) அன்று நடைபெற்று பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செயப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹூன்.
நூரிய தெருவில் வசித்து வரும் K.A. முஹம்மது உமர் அவர்களின் மகனும், K.M. அப்துல் சமது அவர்களின் அண்ணனும்மாகிய K.M. ஹலிலூர் ரஹ்மான் அவர்கள் 21-05-2010 வெள்ளி கிழமை அன்று மாலை 6.00 மணியளவில் மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா 22-05-2010 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் பெரிய பள்ளி எதிர்புறம் உள்ள கொல்லையில் நல்லடக்கம் செயப்பட்டது.
முஹம்மதியா தெருவில் வசித்து வரும் அரிசி பத்தாயர் நயினா முஹம்மத் ஷா அவர்களின் மனைவி ராபியத்துல் பஜரியா அவர்கள் 16-05-2010 ஞாயிற்றுக்கிழமை காலை வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5:15 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!
முஹம்மது அலி தெருவில் வசித்து வரும் கக்கொஇலா பக்கீர் முஹம்மது அவர்களின் மாமனாரும் நூருல் ஜமானின் தந்தையுமாகிய ஹாஜா மைதீன் அவர்கள் 16-05-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று இரவு 7:15 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முஹம்மது அலி தெருவில் வசித்து வந்த N P முஹம்மத் அலி அவர்களின் மனைவியும் N P M அப்துல் வாஹிது N P M நசீர் அஹ்மது ஆகியோரின் தாயாருமான M பாத்திமா பீவி அவர்கள் 14-02-2010 அன்று இரவு வபாத் ஆகி விட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.. அன்னாரின் ஜனாஸா 15-02-2010 அன்று காலை 11:30 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரபாத் தெருவில் வசித்து வரும் டீ கடை M சஹாபுத்தீன், M முஹம்மத் ரபீக் மாமாவும், ஜாகிர் ஹுசைன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது முஹம்மத் அவர்கள் 13.02.2010 அன்று மாலை வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 14.02.2010 அன்று காலை 10-00 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
காந்தி தெருவில் வசித்து வந்த (மைத்தான் வீட்டு) மர்ஹூம் KM ஷேக் அலாவுத்தீன் அவர்களின் அக்காவும் KMS ஷிஹாபுத்தீன், கமாலுத்தீன் ஆகியோரின் மாமியுமான ஆமினாபீவி அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா மாலை 5 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
கமாலியா தெருவில் வசித்து வந்த ச.கா. அபூபக்கர் (மர்ஹும்;) அவர்களின் மனைவியும் ச.கா.அ. அப்துல் ஜப்பார், ச.கா.அ. அப்துல் ஹமீது இவர்களின் தாயாருமாகிய மஹ்மூதா பீவி அவர்கள் 13-01-2010 அன்று இறைவனடி சேர்ந்தார்கள், அன்னாரின் ஜனாஸா அன்று இரவு 9.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்).
சவுக்கத் அலி தெருவில் வசித்து வந்த மர்ஹூம் A.K. அப்துல் அஜீஸ் அவர்களின் மகளும் A.K.M நஜியுல்லாஹ் அவர்களின் தங்கையுமான A.M. கமாலுதீன் அவர்களின் மனைவியுமாகிய A.K.M ஷகீலா பேகம் 02.01.2010 அன்று வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸாஅன்று லுஹர் தொழுகைக்கு பின்பு பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அதங்குடி வடக்குத்தெருவில் வசித்து வந்த PM அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் ஹபீப் ரஹ்மான், பதுருத்தீன், நசீர் அஹ்மத், ஜியாவுத்தீன், இவர்களின் தாயாரும் ஜபாருல்லாஹ், ஹாஜா மைதீன் (பாபா ப்ராயிலர் இவர்களின் மாமியுமான சபீயா பீவி அவர்கள் 02.01.2010 அன்று வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5 மணிக்கு பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
புதுத்தெரு 27 ஆம் நம்பர் வீட்டில் குடியிருக்கும் N.S நைனா முஹம்மத் , N.S சுல்தான் சலாஹுதீன் ஆகியோரின் தந்தை ஷேப்பை M.B.N ஷேக் அப்துல் காதர் அவர்கள் 31-12-2009 அன்று அதிகாலை வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா அன்று மாலை 5 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.
கீழத்தெரு வில் வசித்து வரும் பூதமங்கலம் ஆதநூறார் முஹம்மத் யூசுப் அவர்களின் மகளும் மர்ஹூம் ஆதநூறார் தாஜுத்தீன் அவர்களின் மனைவியும் ஜைனுத்தீன் ஐநுத்தீன் அவர்களின் தாயாரும் ஜஹபார் சாதிக் முஹம்மத் ஹாஷிம் அவர்களின் மாமியாருமாகிய நவாச்கனி அவர்கள் 22.12.2009 அன்று காலை 9 மணி அளவில் வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5 மணியளவில் பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும். இன்னா லில்லாஹி வ இன்னா இ லை ஹி ராஜிவூன்.
ஹாஜியார் தெருவில் வசித்து வரும் அன்பு யூசுப் (தபால்காரர் வீடு)அவர்களின் தாயார் ராபியத்துல் பஜ்ரியா 11.12.2009 அன்று 12 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்,(இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாசா அன்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.
"A" பஜார் மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்த ஆமை கொத்துபு என்று அழைக்கப்படும் சகோ. குத்புதீன் அவர்கள் 05-12-2009 சனிக்கிழமை அன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாசா 06-12-2009 ஞாயிற்று கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலத்தெருவில் வசித்துவரும் வைத்தியர் வீடு செய்யது இப்ராஹீம் அவர்களின் மகள் ஜஹ்பர் நாச்சியா (மன நிலை பாதிக்கப்பட்டவர் ) அவர்கள் 14-1-2011 ( வெள்ளிக்கிழமை } வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5:00 மணியளவில் பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப செல்லக்கூடியவர்கள்.)